Thursday, April 30, 2009

உன்னால் அழகாக

அலங்கரித்து தானே வந்தேன்


இன்னும் ஏன் அழகாக்கி காட்டுகிறது


உன் கண்கள் என்னை!!!!!!!!!


Wednesday, April 15, 2009

உன்னால் உடைந்தது


கல்லான இதயமும்


கனிவான காதலால்

உடையும்.

அப்படி தான்

என் இதயத்தை உடைத்தாயோ

கனிவானவனே..................

Monday, April 13, 2009

எழும் விதை

மண்ணில் மடிந்தாலும்
எழும் விதை போல

உன்னில் மடிந்தாலும்
எழும் உயிர் நான்னடா!!!!!!!!

Friday, April 10, 2009

கலந்திட வேண்டும்



மண்ணோடு கலந்திடும்

மழை போல

உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........

கடலோடு கலந்திடும்

மழை போல

உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........

சிப்பியோடு கலக்கும்

மழை போல

உன்னோடு நான் கலந்திட வேண்டும்..........

உன்னோடு மட்டும் நான் கலந்திட வேண்டும்..........
நான் கலந்திட வேண்டும்.......
கலந்திட வேண்டும்.........

வேண்டும் நீ எனக்கு...........

Thursday, April 9, 2009

தோழியாய் உனக்கு




உன்னை காதலனாக்கி
கொள்ள நான் எடுத்த பூ
நட்பு!!



தோழியாய் உனக்கு
தோள் கொடுக்க வந்தேன்!

Wednesday, April 8, 2009

அழகு நீ


உன்னை வரைந்தால்


நான் அழகாகிறேன்!!!!!!!!!!!!!!!!!!!!


தினமும் உன் பெயர்


எழுதி நான் வாழ்கிறேன்!!!!!!!!!!!!!!!!