Wednesday, June 24, 2009

தேய்ந்துபோகிறவள் நான்


நாள்காட்டிக்கு


எப்படி தெரியும்


நானும் அதைப்போல


உன் நினைவாக தேய்ந்துபோகிறவள் என்று!!!

திரியாக நான்



எரியும் திரியாக

நானாலும் உனக்கு

வெளிச்சம் தந்தே

உருகிப்போவேன்!!!!!!!!

உருவம் இல்லாது போனலும்

உன்னில் நான் உறைந்து போவேன்!!!!!!!!!

மெளணமும் பதிலாக


வேலை நிறுத்தம்

செய்கிறது.....

என் வார்த்தைகள்

நீ பார்த்த பார்வைக்கு.......



மெளணமும் பதில்

பேசுகிறது

நீ கேட்ட கேள்விக்கு..........

Tuesday, June 23, 2009

நீ சம்மதிப்பாயா?


உன் பயணத்தின்

தூரம் தெரியாது....

இருந்தும்...

உன்னோடு நடக்கவே

விரும்புகிறது பெண்மை.....

நீ சம்மதிப்பாயா?

நம் பாதைகள் ஒன்றாக!!!!!!!!

புரியாத புதிர்


பார்வைக்கு ஆயிரம்

ஆண்கள் அழகாக தெரியலாம்

மனதுக்கு நீ ஒருவன்

தான் அழகாக தெரிகிறாய்????.


யாரிடமும் எனக்கு

ஏற்படாத தலைகுனிவு

உன்னிடம் மட்டும் ஏன் ஏற்படுகிறது???

புரியாத புதிர் தான் இந்த காதல்!!!!!!!!!

Friday, June 12, 2009

நிழலாய் நீ



நிழலாய் நீ என்னருகே
வருவதை உணர்ந்ததாலே!!!!!!!!!!!!!!!!!
என் பாதைகளின் தூரம்
குறைந்து போகிறது.........................
என் பாதைகள் உன்னை நோக்கி.....................
என் பயணங்கள் உன்னை தேடி..........

Tuesday, June 9, 2009

கள்வன் நீ



கண்கள் வழி நுழையும்


கள்வன் நீ என்று

கதவு அடைத்தால்


கனவு வழி நுழையும்


கொள்ளைக்காரனாய் நீ ஆகிவிட்டாய்.........

Friday, June 5, 2009

தேடல்




எதை எதையோ தேடுகிறாய்


உன்னருகே இருக்கும்


என்னை
மறந்து!!!!!!!!!!!!!!!!!!!


உன்னுள்ளே வாழும்


என்னை மறந்து!!!!!!!!!!!!!!

Wednesday, June 3, 2009

உன் பார்வை


நிலவும்

சூரியனும்


ஒன்றாக தெரிகிறது.


உன் பார்வை என் மீது படும் பொழுது!!!!!!!!!!!

Monday, June 1, 2009

இதயம் பூந்தொட்டமானது




இதயம் பூந்தொட்டமானது....

விசாரித்துப் பார்த்ததில்
நீ வந்து போன தகவல் சொல்லுது.

நீயே என் வாழ்க்கை


ஜன்ன்ல் வெளியே
என் வாழ்க்கை

நீ நின்று பார்ப்பது

என்னை

அங்கு இருந்து தானே!


ஜன்ன்ல் வெளியே


என் வாழ்க்கை



நீ நின்று பார்ப்பது



அங்கு இருந்து தானே!