Tuesday, June 23, 2009

நீ சம்மதிப்பாயா?


உன் பயணத்தின்

தூரம் தெரியாது....

இருந்தும்...

உன்னோடு நடக்கவே

விரும்புகிறது பெண்மை.....

நீ சம்மதிப்பாயா?

நம் பாதைகள் ஒன்றாக!!!!!!!!

No comments:

Post a Comment