Friday, May 29, 2009

நிலவும் நானும்


நிலவோடும் உந்தன்

நினைவோடும்

கரைந்து போகிறது

என் இரவுகள்

வானில் நிலவின்றிகூட போகுது........

மனதில் நீயின்றி போனதில்லை..........

ஒவ்வொரு நிமிடமும்....!!!!!!!!!!!!!!

Friday, May 22, 2009

கானும் போது ஏனோ????





உன்னை கானும் போது

வெட்கங்களை மட்டும்

முகம் பூசுக்கொள்கிறது!!!!!

உன்னிடம் பேசும் போது

தயக்கங்களை மட்டும்

இதழ் கொள்கிறது

அது ஏனோ?

நான் சுற்றுகிறேன்



நகர மறுக்கும்

மணி முள்ளை திட்டி

புரோஜனமில்லை என்று!!!!!!

நான் சுற்றுகிறேன் மணிமுள்ளை

உன் நினைவாக!!!!!!!!!!

Friday, May 15, 2009

சூரியந்தானடா நீ



சுட்டெரிக்கும் சூரியன்

இல்லையடா நீ

என்னை மலரவைக்கும்

சூரியந்தானடா நீ

அதான் உன்னை நோக்கி
என் விடியல்!!!!!!

விழியும் சொல்லுதடா


விழிகளில் வழியும்

ஒவ்வொரு துளியும்

சொல்லுதடா ? உன்மேல்

நான் கொண்ட காதலை..........

உன் கைகளில் ஏந்துவாயா?

நான் சுமக்கும் காதலை......

நீ எப்படி மாற்றினாய்???



உன்னை எதிர்பார்த்தே
என் கண்கள்.....

உன்னை நினைத்தே
என் நினைவுகள்........

உனக்கே உனக்காய் நான்
எப்படி மாறினேன்!!!!1

நீ எப்படி மாற்றினாய்????

நான் கண்விழித்து இருக்கும் பொழுதே!!!!!!!

நான் தரிசிக்க


கடவுளை தரிசிக்கும்

முன் ஒலிக்கும் மணி போல!!!!!!



உன்னை நான் தரிசிக்க

ஒலிக்கிறதே உன் சைக்கிள் மணி!!!!!!

Thursday, May 14, 2009

உன்னையே சுற்றும்


உலகம் கூட

இதயவடிவில் தெரிகிறதே!!!

எனக்குள்ளும் வந்ததோ

உன்னையே சுற்றும்

அந்த காதல்!!!!!!!!!!!

நட்பாகி போன காதல


நீ காதலனா?

இல்லை நண்பனா???

நான் காதலியா?

இல்லை தோழியா???

புரியாமல் நீடிக்கிறது....

நம் நட்பாகி
போன காதல்!!!!!

Tuesday, May 5, 2009

இதயம் கண்ணாடி


என் இதயம் கண்ணாடி


என்பதை அறிந்தேன்


நீ கண்ணடித்த போது!!!!!!!!!!!

பயணம்


உன் திசை நோக்கி






என்
காதல் பயணம்.....

Saturday, May 2, 2009

உன்னால் கிடைத்தது


நிலவோடு துணையாக

பகலோடு உறவாக

வாழும் வாழ்க்கை என்னுடையது.

உன்னால் கிடைத்தது.....