Friday, May 22, 2009

கானும் போது ஏனோ????





உன்னை கானும் போது

வெட்கங்களை மட்டும்

முகம் பூசுக்கொள்கிறது!!!!!

உன்னிடம் பேசும் போது

தயக்கங்களை மட்டும்

இதழ் கொள்கிறது

அது ஏனோ?

No comments:

Post a Comment