Friday, May 15, 2009

விழியும் சொல்லுதடா


விழிகளில் வழியும்

ஒவ்வொரு துளியும்

சொல்லுதடா ? உன்மேல்

நான் கொண்ட காதலை..........

உன் கைகளில் ஏந்துவாயா?

நான் சுமக்கும் காதலை......

No comments:

Post a Comment