Friday, May 29, 2009

நிலவும் நானும்


நிலவோடும் உந்தன்

நினைவோடும்

கரைந்து போகிறது

என் இரவுகள்

வானில் நிலவின்றிகூட போகுது........

மனதில் நீயின்றி போனதில்லை..........

ஒவ்வொரு நிமிடமும்....!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment