Tuesday, October 20, 2009

மீண்டும் வருகிறாய்.....


மீண்டும் வருகிறாய்.....
என்னை மீட்டு கொண்டு போவாயோ?
திரும்பி வருகிறாய்......
என்னை திருடி கொண்டு போவாயோ?
காலம் கடந்து வருகிறாய்....
என்னை கடத்தி கொண்டு போவாயோ?
என்னை தனியே விட்டு சென்ற என் காதலே......

No comments:

Post a Comment