Friday, November 20, 2009

உன்னிடம் சேராத என்று


நாம் காதல் கரைந்த
இடங்கள்.........
என் தனிமையை வேதனையாய்
பார்க்க.......
ஏன் சென்றாயோ?

ஓரு வார்த்தை சொல்லாமல்.........
நான் உன்னை கற்பனையாய்.....
நினைத்து.....
சோகங்களை சொல்லிவிட்டு செல்கிறேன்.
உன்னிடம் சேராத என்று....

No comments:

Post a Comment