Friday, November 27, 2009

உன் பெயரை




கடற்கரை மணலில்

ஆசையாய் கிறுக்கும்

குழந்தையோடு குழந்தையாக

நானும் கிறுக்க ஆசைபடுகிறேன்....

உன் பெயரை

No comments:

Post a Comment