Friday, November 27, 2009

உன் கண்கள்!!!!!!!!!


பூசிக்கொள்ளாமல் சிவக்கும்

என் கன்னங்களுக்கு

காரணம்

உன் பார்வை

மருதாணியாய் ஆனதாலா?

என் வெட்கங்களை

அழகாய் படம் எடுக்கிறது

உன் கண்கள்!!!!!!!!!

என்ன செய்வேன் நான்.....

No comments:

Post a Comment