Friday, November 27, 2009

கையருகே மாலையாக நீ



மொட்டுக்களாய் நீ இருக்க.........
தினமும் காதல் நூல் கொண்டு
தொடுக்கிறேன் பூ மாலையாக.....
கையருகே மாலையாக நீ........
சூடிக்கொள்ளும் பாக்கியம் இல்லாமல் நான்

No comments:

Post a Comment