தனிமையில் நான் இருந்த நேரம்
உன்னிடம் பேச வேண்டும் என
நீ அழைத்து சொல்ல வந்தது காதலிக்கிறேன்
என்பாய் என்று நான் நினைத்தது
வந்தது பொய்யாக போனது
நீ என்னை மணப்பதாக அல்லவா சொல்கிறாய்......
பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை....
என் தலை அசைப்பில் புரிந்ததோ
உனக்கான பதில்கள் காதலனே
என் பிரவினே...........
No comments:
Post a Comment