Thursday, July 16, 2009

காதலும் நீயும்


காதலும் நீயும்

என்று என்னில் வந்தாயோ?

அன்றில் இருந்து

உறக்கமும் இல்லை

என் மேல்

இரக்கமும் இல்லை

இந்த இனிய காதலுக்கும் உனக்கும்...........

No comments:

Post a Comment