Thursday, July 23, 2009

மாறக்கூடாதா?


எனக்காய் நீ காத்திருக்கும்

அருகே இருக்கும்

மரமாய் நானும்..........

உனக்காய் நான் காத்திருக்கும்

மாடிஜன்னல்

கம்பியாய் நீயும்.............

மாறக்கூடாத என

தவித்துதான் போகிறது........

என் மனது.

நமது ஒவ்வொரு

மாலை நேர சந்திப்பிலும்......

No comments:

Post a Comment