Tuesday, July 7, 2009

அச்சம் என்பதில்லையே


அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான் இடிந்தபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சம் என்பதில்லையே நான் உன்னை காதலிக்க....
இப்படி பாரதியின் பொன் வரிகளை மாற்றியமைக்கும்
மடமை தந்ததடா உன் மீது நான் கொண்ட காதல்

No comments:

Post a Comment