Friday, July 24, 2009

மீண்டும் ஒரு தருணத்திற்காய்


முதன்முறையாக

உன்னோடு பார்த்த கலை நிகழ்ச்சியை விட

உன்னோடு இருந்த மகிழ்ச்சியில் உறைந்திருந்தேன்

அப்போது என் விரல் பிடித்து நீ துடைத்த மணல்களும்

இன்றும் நமக்காய் உயிர் வாழ்கிறது......

மணல் மட்டுமல்ல ....

என் மனமும் தான்..........

மீண்டும் நாம் அங்கு அமரும் தருணத்திற்காய்.........

No comments:

Post a Comment