Friday, July 17, 2009

நீ இளைப்பாற

எப்போது நீ தூவி
சென்றாயோ உன் காதல் விதையை..........
இப்போது வேர் ஊன்றி
உனக்காய் காத்திருக்கிறது.....
நீ இளைப்பாற......

No comments:

Post a Comment