Sunday, July 19, 2009

நீயும்,நானும்


உன்னை எதிர்பார்த்து நானும்

என்னை எதிர்பார்த்து நீயும்

வருகிறோம்..........

பார்த்த ம்கிழ்ச்சியில்

பேச வார்த்தையின்றி

பிரிகிறோம்..........

No comments:

Post a Comment