Friday, July 10, 2009

நம் மனது


இத்தனை மணி நேரம்
நின்று அனைத்தும் மறந்து
பேசிவிட்டோம்..........
இப்பொது வலிக்கிறது
நம் கால்கள் இல்லை....
நம் மனது
இந்த பிரிவை தங்கிக்கொள்ள முடியாமல்!!!!!!!!!!!

1 comment:

  1. Un kalkal yeppadi valikkum..Ketta Pravinudaiya Kadhugal thana valikkum..

    ReplyDelete