Friday, July 31, 2009

மீண்டும் உயிர்

உனக்கு தெரியுமா?

நான் வாழ்கிறேனா என்று

உணராத நேரம் கூட

உன் நினைவுகள்

வாழ்ந்து கொண்டு

இருக்கிறது எனக்குள்

அவை தான்

மீண்டும் உயிர்

தருகிறது எனக்கு!!!

2 comments:

  1. வண்க்கம்

    இன்று உங்கள் பெரும்பாலான கவிதைகளை படித்தேன் (ஆணி கொஞ்சம் கம்மி அதான்)

    ம்ம்ம் மிக மிக நன்றாக இருக்கின்றன.

    நிறைய படித்த்தால் எதையும் தனியாக குறிப்பிட இயலவில்லை எனினும் உணர்வுகளுக்கு வார்த்தை கோடுப்பது அழகாக இருக்கின்றது

    இராஜராஜன்

    ReplyDelete
  2. என் உணர்விற்கு மதிப்பு கொடுத்ததற்கு மிக மிக நன்றி

    ReplyDelete